tag:blogger.com,1999:blog-13427275876384807472024-03-13T11:48:36.181-07:00art of comicsSIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-82706516115641124182011-08-25T02:01:00.000-07:002011-08-25T02:25:08.541-07:00SImbudevan - Dhanush next projectLast week director Chimbudevan was in Mumbai talking to UTV bosses. They have given him the green signal for his Dhanush starrer tentatively titled " MAAREESAN .
<br />Maareesan is going to be the actor’s big budget period fantasy entertainer which will cost around Rs 30 Crore!
<br />The film is set in 12th century BC, and Dhanush will be having a new look for the film.
<br />The producers were very impressed by Chimbudevan’s script which he had made with illustrations to emphasise the story.
<br />Remember Chimbu started his career as a cartoonist for a leading Tamil publication?
<br />UTV now fully owned by Walt Disney are thrilled that they would be making a fantasy period entertainer in Tamil for the first time.
<br />Films like Pirates of the Caribbean, one of the most famous franchise films are based on the famous Disneyland attraction. Who can forget Walt Disney comics?
<br />Chimbudevan grew up in his home town of Madurai reading comics, which influenced him to become a cartoonist.
<br />In Maareesan, the Chimbudevan- Dhanush-UTV has a confirmed hit in their hand.
<br />The film will have sets created by Chimbudevan’s ace production designer Muthuraj whose Irumbu Kottai Murattu Singam sets was highly acclaimed. Maareesan will have camera by Kathir and music by GV Prakash.
<br />The heroine and the rest of the cast will be decided shortly. The shoot of the big budget Mareesan will start rolling from December.SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-86726647267369262942011-08-08T07:03:00.000-07:002011-08-08T07:05:16.153-07:00கிளியோபாட்ராகிளியோபாட்ரா
<br />சமிபத்தில் கிளியோபாட்ரா வின் வரலாற்றை ஒரு பதிவில் படிக்க நேர்ந்தது.
<br />உங்களுக்காக அந்த அருமையான பதிவின் copy&paste from http://eegarai.darkbb.com/-f34/-t1864.htm
<br />
<br />
<br />
<br />கிளியோபாட்ரா
<br />
<br />
<br />உண்மையில் சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, கிளியோபாட்ராவின் வாழ்க்கையும் அந்நாளைய எகிப்து தேசத்தின் சமூக, அரசியல் நிலைமையும் சுவாரசியம் தரக்கூடியவை. கிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்திருக்கிறார் கள் என்பதால் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே குறிப் பிடப்பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ஏழு பேர் பெறாத பேரையும், புகழை யும் இவள் எப்படிப் பெற்றாள் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என் கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள்.
<br />
<br />வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக் கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலை களைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. சும்மா மேக் அப் போட்டுக் கொள்ளுவதோடு விட்டு விடாமல், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான பர்ஃப் யூம்களைக் (செண்ட்) கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள். இதெல்லாம் போதா தென்று ஒன்பது மொழி களில் எழுத, பேச, படிக்கவும் தெரியும்.
<br />
<br />ஆச்சா? கிளியோ பாட்ராவின் தந்தையான டாலமிக்கு வயசானதும் தன் மகளைப் பட்டத்தில் அமர்த்த விரும்பியிருக் கிறார். அந்தக் காலத்தில் எகிப்தில் ஒரு பெண் தனியாக ஆட்சி செய்வது முடியாது. ஆகவே, கிளியோபாட்ராவை யும், அவளது தம்பியான டாலமியையும் சேர்த்து அரியணையில் உட்கார வைத்தார். அதாவது, கூட்டணி ஆட்சி!
<br />
<br />இதில் இன்னொரு கூத்தும் உண்டு. பெண் தனியாக ஆள முடியாது என்பது மட்டுமல்ல அப்போது தம்பியுடன் சேர்த்தும் ஆளமுடியாது! ஒரு வழி, யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு புருஷன் பொண்டாட்டியாக வேண்டுமானால் ஆட்சி செய்யலாம்.
<br />
<br />ஆகவே கிளியோபாட்ரா, தன் 10 வயதுத் தம்பியான அந்த ஜூனியர் டாலமியையே திருமணம் செய்து கொண்டு எகிப்தின் ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து விட்டாள். ஆக, பதினெட்டு வயசு ராணி, பத்து வயசு ராஜா. ஆட்சியெல்லாம் சூப்பராகத் தான் நடந்தது. ஆனால் அந்தச் சின்னப் பையன் மனத்தைச் சில பேர் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். அவனுக்கு இன்னும் நாலைந்து வயசுகள் கூடுவதற்குள், அமைச்சர்களாக இருந்த சில வில்லன் கள், நீ உன் அக்காவைத் துரத்தியடி. முழு தேசமும் உன் கைக்கு வந்துவிடும். அவள் அதிகாரம் செய்ய, நீ சும்மா கை யெழுத்துப்போடுவதில் என்ன பெருமை இருக்கிறது?என்று தூண்டி விட்டார்கள்.
<br />
<br />ஆகவே, அந்த ஜூனியர் டால மியாகப்பட்டவன் தன் முன்னாள் அக்கா, இன்னாள் மனைவி என்றும் பாராமல் கிளியோபாட்ராவுக்கு எதிராக ஒரு குட்டிப் புரட்சியைத் தூண்டி விட்டு, அவள் உயிருக்கு உலை வைத்தான். தப்பிப்பிழைக்க விரும்பிய கிளியோ பாட்ராவை சிரியாவுக்குத் தப்பியோட வழிவிட்டான்.
<br />
<br />இந்தச் சமயத்தில்தான் (கி.மு.4 ஜூலியர் சீசர் எகிப்துக்கு வருகிறார். சீசருக்கு அறிமுகம் வேண்டியதில்லை அல்லவா? மாபெரும் ரோமானிய வீரர். அலெக்சாண்டருக்கு நிகராக சரித்திரத்தில் கொண்டாடப்படுகிற ஒரு ஹீரோ. அப்பேற்பட்ட சீசர். தன் எதிரி ஒருத்தனைப் பழி வாங்கத் தேடிக்கொண்டு எகிப்துக்கு வந்திருப்ப தாகக் கேள்விப் பட்டாள் கிளியோபாட்ரா.
<br />
<br />அவரை வைத்து எப்படியாவது எகிப்து பீடத்தை பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்த கிளியோபாட்ரா, மிகுந்த நாடகத்தனம் கொண்ட, அதே சமயம் கவித்துவமான ஒரு உத்தியையும் கண்டுபிடித்தாள். தன் சேடிப்பெண் ஒருத்தியை அழைத்து, ஒரு பெரிய கார்ப் பெட்டுக்குள் தன்னை வைத்துச் சுருட்டி, உருட்டி தூக்கிக்கொண்டுபோகச் சொல்லி, சீசருக்கு முன்னால் உருட்டித் திறந்து விடச் சொன்னாள்.
<br />
<br />மாபெரும் வீரரே! இதோ உங்களுக் கான பரிசு! அசந்துபோனார் சீசர். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட பேரழகி! கண்டதும் காதல் என்பார்களே, அந்த மாதிரி ஒரு இது வந்து விட்டது சீசருக்கு! கிளியோபாட்ராவுக்கு சீசரைக் காதலிப் பதிலேயோ, கல்யாணம் செய்து கொள் வதிலேயோ எந்தவித ஆட்சேபனையும் இருக்கவில்லை. அவளது நோக்கமெல் லாம், எகிப்து ஆட்சிப்பீடத்தை மீண்டும் பிடிப்பது. அதற்கு சீசர் உதவ முடியு மானால் அவரைக் காதலித்து டூயட் பாடுவதில் ஒரு தடையும் இல்லை!
<br />
<br />கசக்குமா சீசருக்கு? இயல்பிலேயே மாவீரர் அல்லவா? ப்பூ! இதென்ன பிரமாதமான காரியம்? இதோ ஒரே நாளில் எகிப்து ஆட்சியை உன்னுடையதாக்கி விடுகிறேன் பார் என்று போர் அறிவிப்பு வெளியிட்டு விட்டார். யுத்தத்தில் அந்த டாலமிப் பையன் தோற்கடிக்கப்பட்டதையும் கிளியோபாட்ரா மீண்டும் எகிப்து ராணி யானதையும் ஹாலிவுட் சினிமாக்கள் மிகவும் பரவசத்துடன் காட்டி மகிழ்ந்தன. ஒரு தேரிலிருந்து சீசர் அந்தப் பையனின் தலையைக் கொய்து தூக்கி எறிவது போலவும் அது பறந்து போய் ஒரு மலை முகட்டில் முட்டி கீழே ஆற்றில் விழுவது போலவும் காட்டுவார்கள். இதெல்லாம் டூமச் என்றாலும் கிளியோ பாட்ரா மீண்டும் எகிப்து ராணியானது மட்டும் நிஜம். அவளது தம்பியும், கணவனுமான டாலமி அந்த யுத்தத்தில் தோற் கடிக்கப்பட்டதும் உண்மையே.
<br />
<br />மீண்டும் எகிப்தின் மணிமுடியைப் பெற்ற கிளியோபாட்ரா, தொடர்ந்து சீசருடன் டூயட் பாடிக் கொண்டிருந்த தன் விளைவாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
<br />
<br />அந்தக் குழந்தைக்கு டாலமி சீசர் என்று இரண்டு கணவர்களின் பேரையும் சேர்த்து வைத்து, சீராட்டி வளர்க்க ஆரம்பித்தாள்.அந்தக் குழந்தை சுகப்பிரசவமாக அல்லாமல் கிளியோபாட்ராவின் வயிற் றைக் கீறி, சீசராலேயே வெளியே எடுக்கப்பட்டது. முதல் முதலில் ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தை அதுதான் என்பதாலும், அதைச் செய்தது சீசர்தான் என்பதாலும்தான் இன்றைக்கு வரை மருத்துவத்துறை, ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பதை சிசேரியன் என்று அழைக்கிறது!
<br />
<br />திருமணத்துக்குப் பிறகு கிளியோ பாட்ரா தனது நம்பிக்கைக்குரிய மந்திரிகள் சிலரிடம் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பை அவ்வப்போது கொடுத்து விட்டு அடிக்கடி சீசருடன் ரோமுக்குப் போய் விடுவாள். அங்கே மாளிகையில் குழந்தையைக் கொஞ்சுவதும், தாலாட்டு வதுமாக அவளது பொழுது ஒரு டிபிகல் குடும்பத்தலைவியாகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஆட்சி ஞாபகம் வந்ததும் கிளம்பி எகிப்துக்கு வந்துவிடுவாள். அப்போது சீசர் பின்னா லேயே புறப்பட்டு எகிப்துக்கு வந்துவிடுவார். இது ரோமானிய முக்கியஸ்தர்களுக்குப் பெரிய எரிச் சலைத் தந்தது. ஒரு முகூர்த்தம் பார்த்து அவருக்கு விஷம் வைத்துக்கொன்று விட்டார்கள்.
<br />--------------------------------------
<br />சீசரின் மரணத்துக்குப் பின் ரோமானிய சாம் ராஜ்ஜியத்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு, தேசம் இரண்டாகப் பிளந்தது. கிழக்குப் பகுதியை அப்போது மார்க் ஆண்டனி என்பவன் பிடித்துக் கொண்டான். ஷேக்ஸ்பியர் காவியம் ஞாபகத்துக்கு வருகிறதா? இப்போது தான் கிளியோபாட்ரா- மார்க் ஆண்டனி காதல் அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது!
<br />
<br />அதிகாரத்துக்கு வந்த ஆண்டனி, முதல் வேளையாக எகிப்து ராணி யான கிளியோ பாட்ரா வுக்கு ஒரு சம்மன் அனுப்பினான். தன் எதிரி களுக்கு அவள் அடைக் கலம் கொடுத்திருக்கிறாள் என்று தான் கேள்விப் படுவதாகவும் அது பற்றிய விசாரணைக்கு அவள் வரவேண்டுமென்றும்! இப்போதுதான் கிளியோபாட்ரா ஒரு முடிவு செய்தாள். எகிப்தின் சுதந்திரத் தைக் காப்பாற்றவும், மாபெரும் யுத்தத்தைத் தவிர்ப்பதற்கும் தன்னையே அர்ப்பணிக்கலாம் என்பதே அம் முடிவு!
<br />
<br />அழகாக டிரெஸ் பண்ணிக் கொண்டாள். பெரியதொரு அமைதிப் படையுடனும் நிறைய பரிசுப் பொருட் களுடனும் சேடிப் பெண்களுடனும் ஆடல்-பாடல் மங்கையருடனும் புறப் பட்டவள், ஒரு அழகான நதிக்கரையில் ஆண்டனியைச் சந்தித்து வணக்கம் சொன்னாள். அடடா, அந்த மோகனப் புன்னகை! சீசரையே வீழ்த்திய அப் புன்னகையின் முன்னால், ஆண்டனி எம்மாத்திரம்? அவ்வளவு தான் ஆள் காலி! அடுத்தக் கணமே ஒரு வளர்ப்பு நாய்க்குட்டி மாதிரி கிளியோபாட்ராவின் பின்னால் நடந்துபோக ஆரம்பித்து விட்டான் ஆண்டனி. அப்புறம் அவன் ரோம் திரும்பி வேறொரு விதவைப் பெண்ணை மணந்ததும் மீண்டும் எகிப்து வந்து கிளியோபாட்ராதான் தன் நிஜமான மனைவி என்று பப்ளிக்காக அறிவித்ததும் அதன் சாட்சியாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்று, தானே அவர்களுக்குத் தந்தை என்று சொன்னதுமெல்லாம் சரித்திரம்.
<br />
<br />என்ன பிரச்சினையாகி விட்டது என்றால், இந்த தன்னறிவிப்புப் பிரகடனம் கண்டு பொறுக்காத ஆண்டனியின் அந்த விதவை மனைவியான ஆக்டோவியா என் பவளின் தந்தை ஆக்டோவியன், கிளியோ பாட்ராவை ஒழித்துக் கட்டுவது என்று முடிவு செய்து எகிப்து மீது படை யெடுத்து விட்டான். இந்த ஆக்டோவியன் யார் என்றால் நமது கதாநாயகி யான கிளியோபாட்ராவின் முன்னாள் கணவன் சீசரின் அத்தைப் பையனோ, மாமா பையனோ! சுத்திச் சுத்தி பங்காளிப் பகைதான்!
<br />
<br />ஆச்சா? எகிப்து மீது ஆக்டோவியன் படையெடுத்து விட்டான். கிளியோ பாட்ராவையும் அவளது ராஜ்ஜியத்தை யும் காப்பாற்ற வேண்டியது இப்போது ஆண்டனியின் பொறுப்பாகி விட்டது. ஓராண்டு சண்டைகளில் ஆண்டனி தப்பித்தாலும் இறுதியில் அவன் சரணடைய வேண்டியதாகி விட்டது.
<br />
<br />கிளியோபாட்ரா மட்டும் எப்படியோ தப்பித்து ஒரு ரகசிய இடத்துக்குப் போய்விட்டாள். அவள் இறந்துவிட்டாள் என்றும் உயிருடன்தான் ஒளிந்திருக் கிறாள் என்றும் பல பேர் பலவிதமாகச் சொல்லி ஆண்டனியைக் கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆக்கி விட்டார்கள். உண்மையில், அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரிந்ததும், பயங்கர விஷமுள்ள மலைப்பாம்பைக் கடிக்க விட்டு, கிளியோபாட்ரா தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.
<br />
<br />கிளியோபாட்ராவின் சாகசங்கள் மிக்க வாழ்க்கை இன்றைக்கு சந்தேக மில்லாமல் ஒரு தேவதைக் கதையாகி விட்டது. அவளது அழகும், காதல் களும் மட்டுமே அதிகம் பேசப்படும் விஷயங்களாகி விட்டன. உண்மையில் அவள் தன் தாய் மண்ணான எகிப்தை மிகவும் நேசித்தவள். அவளது போராட்டமெல்லாம் மண்ணை காப்பதற்காகவே நடத்தப்பட்டன. காதலெல்லாம் அதற்கான கருவியாகவே அவளுக்குப் பயன்பட்டிருக்கிறது.
<br />
<br />
<br />கிளியோபாட்ரா பற்றி ஏதேனும் காமிக்ஸ் வந்துள்ளதா?SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-17355541868477765702011-07-12T06:44:00.000-07:002011-07-12T06:49:00.998-07:00Mike Blueberry and his creators<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.comicsinfo.dk/Digital/blueberry2.JPG"><img style="cursor:pointer; cursor:hand;width: 172px; height: 208px;" src="http://www.comicsinfo.dk/Digital/blueberry2.JPG" border="0" alt="" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.comicsinfo.dk/Digital/blueberry1.JPG"><img style="cursor:pointer; cursor:hand;width: 260px; height: 241px;" src="http://www.comicsinfo.dk/Digital/blueberry1.JPG" border="0" alt="" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.comicsinfo.dk/Billede/blueberry00.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 390px; height: 528px;" src="http://www.comicsinfo.dk/Billede/blueberry00.jpg" border="0" alt="" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.comicsinfo.dk/Billede/blueberry0.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 76px; height: 102px;" src="http://www.comicsinfo.dk/Billede/blueberry0.jpg" border="0" alt="" /></a><br /> <br /><br />CREATOR - STORY<br /><br /><br /> Name: Jean-Michel Charlier.<br />Personal dates: Born 1924 in Belgium. Died 1989 in France.<br />Other creations: Barbe Rouge, Buck Danny, Jim Cutlass (#1), Los Gringos, Tanguy et Laverdure.<br />Successors: None.<br />Comments:<br /> <br /><br />CREATOR - GRAPHICS<br /> Name: Jean Henry Gaston Giraud.<br />Personal dates: Born 1938 in France.<br />Other creations: Jim Cutlass (#1 graphics, the rest story), John Difool.<br />Successors: None.<br />Comments: Giraud also uses the pseudonyms of Gir and Moebius.<br /><br /> <br /><br /> <br />MAIN STORY<br />The series premiered in 1963.<br /><br />The main character in this colossal Wild West epos is Michael Steven Donovan better known under his nickname of Blueberry. He is a righteous and heroic figure who is often hurled into complicated and bloody events sometimes accompanied by his sidekick Jimmy McClure, a hard-drinking deputy.<br />The story runs over a long span of time starting with Blueberry's time as a participant in the American Civil War on the side of the North. Later he joins the army and advances to the rank of Lieutenant, but after he is kicked out on false accusations he drifts around helping people in need. Especially the Indians have a great place in his heart.<br /><br /> <br /><br /> <br />MAIN CHARACTERS<br /><br /><br /><br />Mike Donovan <br />Jimmy McClureSIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-45948196130054702752011-01-27T09:32:00.001-08:002011-01-27T09:37:02.898-08:00ஓவிய தாகம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TUGspedO9TI/AAAAAAAAAfQ/nUUQNYkhDRk/s1600/caart1.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 282px;" src="http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TUGspedO9TI/AAAAAAAAAfQ/nUUQNYkhDRk/s400/caart1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566920442956936498" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TUGskMpp1GI/AAAAAAAAAfI/d__nNTnwLUI/s1600/hss.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TUGskMpp1GI/AAAAAAAAAfI/d__nNTnwLUI/s400/hss.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566920352277845090" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TUGsWOmRirI/AAAAAAAAAfA/0Rsju9EeDcw/s1600/Job-ART.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 207px;" src="http://1.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TUGsWOmRirI/AAAAAAAAAfA/0Rsju9EeDcw/s400/Job-ART.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566920112282372786" /></a><br /><br />மேலும் சில ஓவியங்கள்! வான்ஸ், மொபியஸ், ஜெயராஜ் போன்றோரே என் மானசீக வழிகாட்டிகள்!SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-36533700798591788712011-01-23T21:13:00.000-08:002011-01-23T21:16:01.801-08:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TT0KtvGP6fI/AAAAAAAAAeA/mpVrUpFvYZ4/s1600/caart2.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 308px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TT0KtvGP6fI/AAAAAAAAAeA/mpVrUpFvYZ4/s400/caart2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565616495352867314" /></a><br /><br />புதுசா வாங்கின வேகாம் டாப்லெட் ல வரைஞ்ச காமிக்ஸ் சித்திரங்கள் இவை!SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-72734798947685573822010-12-19T11:00:00.000-08:002010-12-19T11:02:11.742-08:00A infograph about MARVEL COMICS<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://kokugamer.com/wp-content/upload/2010/08/marvel.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 700px; height: 4770px;" src="http://kokugamer.com/wp-content/upload/2010/08/marvel.jpg" border="0" alt="" /></a>SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-72899175422515004922010-11-15T01:49:00.000-08:002010-11-15T01:50:24.899-08:00DESIGNS BY ME<a href='http://2.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TOECXH964pI/AAAAAAAAAZA/BGY9BFcpx-E/s1600/marsrobo.jpg'><img src='http://2.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TOECXH964pI/AAAAAAAAAZA/BGY9BFcpx-E/s320/marsrobo.jpg' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /></a> <br /><a href='http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TOECXTwGQzI/AAAAAAAAAZI/Lw-4sLJbDoE/s1600/iod.JPG'><img src='http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TOECXTwGQzI/AAAAAAAAAZI/Lw-4sLJbDoE/s320/iod.JPG' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /></a> <br /><a href='http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TOECXpOKw1I/AAAAAAAAAZQ/XuYjDaaeV2Y/s1600/goatmay.jpg'><img src='http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TOECXpOKw1I/AAAAAAAAAZQ/XuYjDaaeV2Y/s320/goatmay.jpg' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /></a> <br /><a href='http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TOECX-JsUBI/AAAAAAAAAZY/J1oRgrDxtGw/s1600/renrajni.jpg'><img src='http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TOECX-JsUBI/AAAAAAAAAZY/J1oRgrDxtGw/s320/renrajni.jpg' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /></a> <div style='clear:both; text-align:LEFT'><a href='http://picasa.google.com/blogger/' target='ext'><img src='http://photos1.blogger.com/pbp.gif' alt='Posted by Picasa' style='border: 0px none ; padding: 0px; background: transparent none repeat scroll 0% 50%; -moz-background-clip: initial; -moz-background-origin: initial; -moz-background-inline-policy: initial;' align='middle' border='0' /></a></div>SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-61375619567993100822010-11-09T02:31:00.000-08:002010-11-09T02:32:05.700-08:00Endhiran 2 poster<a href='http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TNkjJJb7GDI/AAAAAAAAAUs/_3pKmme0TEM/s1600/endhir2new.jpg'><img src='http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TNkjJJb7GDI/AAAAAAAAAUs/_3pKmme0TEM/s320/endhir2new.jpg' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /></a> <div style='clear:both; text-align:LEFT'><a href='http://picasa.google.com/blogger/' target='ext'><img src='http://photos1.blogger.com/pbp.gif' alt='Posted by Picasa' style='border: 0px none ; padding: 0px; background: transparent none repeat scroll 0% 50%; -moz-background-clip: initial; -moz-background-origin: initial; -moz-background-inline-policy: initial;' align='middle' border='0' /></a></div>SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-17609797297328510752010-10-08T11:43:00.000-07:002010-10-08T11:44:09.534-07:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TK9mZE8RK2I/AAAAAAAAAJw/5pfqoioQGyg/s1600/r3.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TK9mZE8RK2I/AAAAAAAAAJw/5pfqoioQGyg/s400/r3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5525747848816175970" /></a>SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-13492206931481142732010-09-20T11:56:00.000-07:002010-09-20T12:00:47.932-07:00எந்திரன் ஜுரம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TJeuV86TuaI/AAAAAAAAAGQ/WlnK3p8qdAg/s1600/obamano.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 301px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TJeuV86TuaI/AAAAAAAAAGQ/WlnK3p8qdAg/s400/obamano.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519071560517007778" /></a><br /><br /><br />அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ‘எந்திரன்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்து நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தாக ஜாக்சன் ஹைட்ஸ் என்ற திரையரங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் எந்திரன் டிக்கெட் விற்பனையில் அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-8095009674763448092010-08-04T06:34:00.000-07:002010-08-04T06:38:46.358-07:00ஜேம்ஸ்பாண்ட் கதாசிரியர் மரணம்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TFls1y_tnzI/AAAAAAAAAF0/uS1pQcrwn20/s1600/Photo1178.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TFls1y_tnzI/AAAAAAAAAF0/uS1pQcrwn20/s400/Photo1178.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5501548091287641906" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TFlsre_MaNI/AAAAAAAAAFs/a7iftz6-JFg/s1600/Photo0629.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TFlsre_MaNI/AAAAAAAAAFs/a7iftz6-JFg/s400/Photo0629.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5501547914118064338" /></a><br /><br />லாஸ் ஏஞ்சல்ஸ்: டயமன்ட்ஸ் ஆர் பார்எவர், லிவ் அண்ட் லெட் டை உள்பட பல ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு திரைக்கதை எழுதிய மேன்கிவிஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 68. கடந்த மூன்று மாதங்களாக கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு மேன்கிவிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் உயிரிழந்துள்ளார். மேன்கிவிஸ் பல திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். 1987ல் வெளியான டிராக்நெட் படம் அவரது இயக்கத்தில் உருவானது. பல சீரியல்களையும் இயக்கியுள்ளார். அவரது தந்தையும் சினிமாபட இயக்குநர் தான். தி மேன் வித் த கோல்டன் கன் கதையையும் இவர் எழுதியுள்ளார். 1978ல் சூப்பர்மேன்ஸ் கிரிப்ட்டை உருவாக்கினார். கலிபோர்னியாவின் ஆரன்ச்சில் உள்ள சேப்மேன் பல்கலைகழகத்தில் படத் தயாரிப்பு பற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தவர் மேன்கிவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-28788640773587718582010-08-03T02:25:00.000-07:002010-08-03T02:29:15.477-07:00இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.sivajitv.com/newsphotos/David-Cameron.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 350px; height: 256px;" src="http://www.sivajitv.com/newsphotos/David-Cameron.jpg" border="0" alt="" /></a>
<br /> இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!
<br />
<br />சமீபத்தில் இந்தியாவுக்கு வந்துச் சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரான் 'இந்தியாவிற்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்குவோம்' என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால், இவருடைய மூதாதையர்கள் இந்தியர்களைக் கொன்று குவித்தவர்கள் என்றும், இந்தியர்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்கியவர்கள் என்றும் லண்டனில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
<br />
<br />டேவிட் கேமரானின் தாத்தாவுக்கு கொள்ளு தாத்தா வில்லியம் லோ. இந்தியா பிரிட்டனின் அடிமை நாடாக இருந்தபோது, சுதந்திர போராட்டம் சூடு பிடித்தபோது பிரிட்டன் அரசின் குதிரைப்படைத் தளபதியாக இருந்தவர். இந்தத் தகுதியை வைத்துக் கொண்டு சுதந்திரம் கேட்டு போராடிய ஏராளமான இந்தியர்களை ஈவு இரக்கம் பார்க்காமல் தன்னுடைய வாளால் வெட்டிக்கொன்றவர் என்று தெரியவந்துள்ளது.
<br />
<br />குதிரைப்படையைத் தலைமை தாங்கிச் சென்று, எதிர்த்து வந்த இந்தியர்களை வில்லியம் லோ வெட்டி வீசிய, மொத்தமாக தூக்கில் தொங்கவிட்ட நினைவுகளை அவரே ஓவியமாகத் தீட்டி விட்டு மறைந்திருக்கிறார். அந்த ஓவியங்கள் பிரிட்டன் நூலகத்தில் பத்திரமாக உள்ளன. இந்நிகழ்வு குறித்து வில்லியம் லோ தன்னுடைய மேல் அதிகாரிக்கு எழுதிய கடிதங்களையும் பிரிட்டன் நுலகம் பத்திரமாக வைத்துள்ளது.
<br />
<br />வில்லியம் லோ தன்னுடைய மேலதிகாரியும், தந்தையுமான ஜெனரல் சர் ஜான் லோ வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நமது குதிரைப்படை வெற்றியைச் சந்தித்துள்ளது. பழங்குடிகள் (இந்தியர்கள்) படை முறியடிக்கப்பட்டு விட்டது. அவர்களைச் சுத்தமாக அழித்துவிட்டோம் என்றே சொல்லவேண்டும். நூறுக்கும் மேற்பட்ட அவர்களுடைய பிணங்கள் அங்கங்கே சிதறியுள்ளன. நம் பக்கமும் ஒன்பது வீரர்கள் கொல்லப்பட்டனர் சிலருக்கு காயமேற்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார்.</span>
<br />
<br />இந்தக் கடிதங்களில் சிலவற்றை சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.
<br />
<br />அனுபவம் வாய்ந்த குதிரை வீரன் குதிரையில் ஏறி வரும்போது, எதிரே வரும் தரைப்படையினரை வெட்டிச் சாய்த்துக் கொண்டே செல்வது எளிதான விஷயம். அப்படித்தான் வில்லியம் லோ மற்றும் அவருடைய படையினர் இந்தியர்களை கொன்று குவித்துள்ளனர்.
<br />
<br />தற்போதைய பிரதமர் டேவிட் கேமரானின் பரம்பரை குறித்து மானிடவியல் அறிஞர் நிக் பாரட் ஆய்வுசெய்திருக்கிறார். அவருடைய முடிவுப்படி வில்லியம் லோ, சர் வில்லியம் மவுண்ட் என்பவரின் தாத்தா ஆவார். வில்லியம் மவுண்ட் எலிசபெத் லீவெல்லியன் என்பவரை கடந்த 1929 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதியினர் தான் இன்றைய பிரதமர் டேவிட் கேமரானின் நேரடியான தாத்தா பாட்டி என்று தெரியவந்துள்ளது.
<br />
<br />இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நம்பர் 10, டவுனிங்ஹால் முகவரியில் உள்ளவர்கள் யாரும் பதில் எதுவும் கூறவில்லை. அதுதாங்க இங்கிலாந்து பிரதமரின் வீட்டு முகவரி!
<br />
<br />வாழ்க ஆங்கிலேய அடிவருடி அரசியல்வாதிகள், வியாபார பண முதலைகள்!SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-45094077087283644122010-08-02T23:35:00.000-07:002010-08-02T23:48:35.016-07:00எ. பி. கா<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TFe6AMU0KzI/AAAAAAAAAFk/iqHN__yi0TY/s1600/comicscollctn1.JPG"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 396px;" src="http://2.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TFe6AMU0KzI/AAAAAAAAAFk/iqHN__yi0TY/s400/comicscollctn1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5501069982327647026" /></a><br /><br />என்ன? தலைப்பை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா? அமரர் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்” தொடரில் எனக்கு பிடித்த கவிதைகள் என்பதை சுருக்கி “எ.பி.க” என்று எழுதுவார்! இங்கே என்னிடம் உள்ள சில காமிக்ஸ் கதைகளின் அட்டைகளை பின்னூட்டத்தில் சேர்த்துள்ளேன். ரிப்போர்டரை வைத்து ஏதேனும் படம், கார்டூன் படம் எந்த மொழியிலாவது வந்துள்ளதா?SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-77914550434241698452010-08-02T23:10:00.000-07:002010-08-02T23:33:54.554-07:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TFe2cSC5VmI/AAAAAAAAAFc/qISg41fiU6k/s1600/enthiranitune.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 212px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/TFe2cSC5VmI/AAAAAAAAAFc/qISg41fiU6k/s320/enthiranitune.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5501066066852927074" /></a><br /><br />எந்திரன் ஐடியூனில் சாதனை படைத்துள்ளது! ஆம், ஒரு தமிழ் படம் முதன்முறையாக ஆன் லைன் இசை விற்பனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது! ரஜினியின் இந்த படம் நாளைய தமிழ் திரையுலகின் இளம் கலைஞர்களுக்கு ஹாலிவுட் கதவுகளை திறக்கும் என நம்புகிறேன்!SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-43890804227398242312010-05-22T01:04:00.000-07:002010-05-22T01:29:41.715-07:00மரணத்தின் தாகம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://cdn.totalvideogames.com/img/uploaded/www.totalvideogames.com_RSG_RDR_Screenshot_064_L_68117__size_655_1500.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 655px; height: 368px;" src="http://cdn.totalvideogames.com/img/uploaded/www.totalvideogames.com_RSG_RDR_Screenshot_064_L_68117__size_655_1500.jpg" border="0" alt="" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://cdn.totalvideogames.com/img/uploaded/www.totalvideogames.com_1_67190__size_655_1500.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 655px; height: 368px;" src="http://cdn.totalvideogames.com/img/uploaded/www.totalvideogames.com_1_67190__size_655_1500.jpg" border="0" alt="" /></a><br /><br /><br />ஹாய் நண்பர்களே!<br /><br />லைலா புயல் வழக்கம் போல் ஒரிசா பக்கமாக ஓடி விட்டது! இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு வீடியோ கேம் பற்றியது! RED DEAD REDEMPTION என்ற பெயரில் xbox 360 , ps3 console காக ரீலீஸ் ஆகி உள்ளது. இந்த கேம் பற்றிய முக்கியமான விஷயம் இது கௌபாய் கதையை தழுவி வடிவமைக்க பட்டுள்ளது தான்.<br /><br />இந்த கேம் மில் ஜான் மார்ஸ்டன் என்ற முன்னாள் திருடனின் கதாபாத்திரத்தில் நாம் விளையாட வேண்டும். டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் போன்ற கெளபாய் கதைகள் மீது தீரா காதல் கொண்ட வாசகர்களுக்கு, மேற்கத்திய கௌபாய் உலகில் உலா வர இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-43209877995190196182010-01-06T01:50:00.000-08:002010-01-06T02:39:14.770-08:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/S0RnTOT8zQI/AAAAAAAAADs/nZtdC6DzlAo/s1600-h/Photo0823.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/S0RnTOT8zQI/AAAAAAAAADs/nZtdC6DzlAo/s320/Photo0823.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5423573431217868034" border="0" /></a><br /><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dw81zQ55zjKEW07xxfVEBn9xfSQJd7CzP_coeEXVavHaS7lFqki2r-nJ-xCmPPBZu4WfVM9J5jhen5bbW0IHA' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><span style="font-size:85%;">ஜனவரி மாத புத்தக கண்காட்சி பற்றி உங்களுக்கு சொல்ல தேவையில்லை ! எல்லாரும் விரும்பும் எதிர்பார்க்கும் ஒரு கண்காட்சி , ஆனால் இந்த வருட புத்தக கண்காட்சியில் நமது லயன் முத்து காமிக்ஸ் என்று ஒரு ஸ்டால் இல்லாதது வருத்தமே, ஒரு வருட சந்தா, ரத்தபடலம் முன்பதிவு , பழைய காமிக்ஸ்களின் அணிவகுப்புகள் என்ற நிறைய எதிர்பார்ப்புகளுடன் சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது :- ( அதைவிட கொடுமை பல ஸ்டால்களில் தமிழ் காமிக்ஸ் இங்கு எங்காவது இருக்குமா என்று கேட்டதற்கு " தமிழ் <span>காமிக்ஸா? </span>தெரியாதே சார், வேணும்னா சூப்பர் மென் , பேட் மென் காமிக்ஸ் கெடைக்கும் " என்றார்கள் .<br /></span>SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-9533295410252913732009-10-11T10:35:00.000-07:002009-10-11T10:51:05.849-07:00சிறிய முயற்சிகளோடு ஒரு சிறகு விரிகிறது<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/StIabrvBySI/AAAAAAAAADk/p5WYHWwSb54/s1600-h/DFE.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 269px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/StIabrvBySI/AAAAAAAAADk/p5WYHWwSb54/s320/DFE.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5391400766814669090" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_RWRLnefs6Ys/StIXj3tCuAI/AAAAAAAAADc/s7JcPFWGZ-8/s1600-h/df.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 269px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_RWRLnefs6Ys/StIXj3tCuAI/AAAAAAAAADc/s7JcPFWGZ-8/s320/df.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5391397608931637250" border="0" /></a><br />என்னுடைய ஒரு புதிய முயற்சியாக ஒரு சித்திர கதையை உருவாக்கி கொண்டு இருக்கிறேன், நன்றி லயன் காமிக்ஸ் க்கு , எனது ஓவிய திறமையை எனக்கு தெரிய வைத்ததற்கு.<br />நிச்சயம் ஒரு கௌ பாய் கதையை தான் உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது , காரணம் உங்களுக்கு சொல்ல தேவையில்லை, கேப்டன் டைகர் கதைகள் தான். வரலாற்று உண்மைகள் கலந்த ஒரு கதையாக என்னுடைய சித்திர கதை இருக்கும். முழுவதும் ஸ்கேன் செய்து இந்த தளத்தில் ஏற்ற இருக்கிறேன், இது என்னுடைய சிறு வயது கனவை நனவாக்கும் ஒரு முயற்சி , அவ்வளவே! வியாபார ரீதியான முயற்சி அல்ல. இந்த சித்திர கதை உங்கள் வரவேற்பை பெற்றால் , சமுக ரீதியான அவலங்களை இளைய சமுதாயத்துக்கு தெரிய படுத்தும் வகையில் சித்திர கதைகளை உருவாக்கும் எண்ணம் உள்ளது. நன்றி நண்பர்களே!SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-47507005184539136462009-04-22T20:34:00.000-07:002009-04-22T20:53:28.033-07:00இரும்புக்கை மாயாவி ரசிகர்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/Se_ifGHFC0I/AAAAAAAAACg/Qok6c3b-W0c/s1600-h/kva.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 164px;" src="http://3.bp.blogspot.com/_RWRLnefs6Ys/Se_ifGHFC0I/AAAAAAAAACg/Qok6c3b-W0c/s320/kva.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5327725908046711618" border="0" /></a><br /><span style="text-decoration: underline;"></span><br />நண்பர்களே, வணக்கம். நமது தமிழ் காமிக்ஸ் உலகில் திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் சிலரும் வாசகர்கள் என்பதை அவ்வபோது நண்பர்கள் எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் டைரக்டர் கே வி ஆனந்தும் தனது சிறுவயது காமிக்ஸ் கதாநாயகனை பற்றி கூறி உள்ளார். தனது அடுத்த அதிரடி திரைப்படங்களையும் காமிக்ஸ் கதை பாணியில் தருவார் என <span>எதிர் </span>பார்க்கிறேன் . (நன்றி: குங்குமத்தில் வெளிவந்தது.)<br /><br />இலங்கை தமிழர்கள் வாழ்வில் என்று அமைதி ஏற்படுமோ தெரியவில்லை, நமது ஆசிரியர் விஜயன் போர்களத்தில் சிக்கி கொண்ட ஒரு காமிக்ஸ் ஆர்டிஸ்ட் பற்றிய விளம்பரம் அறிவித்தார். ஆனால் அதன் பிறகு அந்த கதை என்னாயிற்று என்று தெரியவில்லை. அது போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட காமிக்ஸ் வெளியிட்டால் வாசகர்களும் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.<br /><br />இந்த முறை அதிகம் எழுதி விட்டேன் போல? மீண்டும் சந்திப்போம்.SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-71846906779674395422009-04-09T20:02:00.000-07:002009-04-09T20:20:09.847-07:00லக்கி லூக் போன்ற ஒரு படம் ?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/Sd63hgbJ7EI/AAAAAAAAACQ/A6CrrydAm8U/s1600-h/irumbu-kottai-murattu-singam-movie-stills-images.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 186px;" src="http://4.bp.blogspot.com/_RWRLnefs6Ys/Sd63hgbJ7EI/AAAAAAAAACQ/A6CrrydAm8U/s320/irumbu-kottai-murattu-singam-movie-stills-images.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5322893595865902146" border="0" /></a>நண்பர்களே, வணக்கம். என்னிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை பற்றி நிறைய நண்பர்கள் பின்னூட்டம் இடுவதால் அதை ரசிக்கவே நானும் விரும்புகிறேன்.<br /><br />எனவே நான் நமக்கு பிடித்த காமிக்ஸ் பற்றி பிறர் தராத விசயங்களை தர வேண்டி இருக்கிறது.<br /><br />சமீபத்தில் நான் கண்ட ஒரு தமிழ் படத்திற்கான விளம்பரம், சிம்பு தேவன் இயக்கும் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் பற்றி. சிம்பு தேவன் ஒரு கார்டூனிஸ்ட் என்பதால் நிச்சயம் நமது லயன்காமிக்ஸ் படித்திருப்பார் . அவர் மனதிலும் ஒரு ஆசை உருவாகி இருக்கும், வருங்காலத்தில் லக்கி லூக் போன்ற ஒரு காமெடி படம் பண்ண வேண்டும் என்று. அதிலும் நான் ரசித்த விஷயம் செவ்விதிந்தியர்கள் பற்றி இந்த படத்தில் காண்பிக்க போகிறார்கள் என்பதுதான்.<br /><br />நிச்சயமாக அந்த பூர்விக மக்களை பற்றிய பரிதாபமான உண்மைகளை காமெடி கலந்து சிம்பு தேவன் தருவார் என்று நம்புகிறேன் .<br /><br />மீண்டும் சந்திப்போம் .SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-26133269652388427272009-04-09T19:59:00.000-07:002009-04-09T20:00:49.985-07:00SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-40404613259477685102009-01-14T02:52:00.000-08:002009-01-14T02:56:51.087-08:00நன்றி நண்பர்களே ! விஷ்வா கூறுவது போல நான் தங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன சிவா அல்ல , நான் மடிப்பாக்கம் பகுதியில் வசிப்பவன். எல்லோருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-83934914991758401062009-01-11T05:26:00.000-08:002009-01-11T05:37:50.882-08:00சித்திர பார்வைகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://g.courtial.free.fr/Blueberry_wallpaper_fond_d_ecran.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 802px; height: 600px;" src="http://g.courtial.free.fr/Blueberry_wallpaper_fond_d_ecran.jpg" alt="" border="0" /></a><br />ஹாய் நண்பர்களே<br /><br />எண்ணிலடங்கா காமிக்ஸ் வலை பூக்களை பார்த்து நானும் இதோ ஆரம்பித்து விட்டேன் . நன்றிகள் ரபிஃக், விஷ்வா மற்றும் பலருக்கு. 1984 முதல் காமிக்ஸ் படிப்பவன் என்ற முறையில் நானும் பல பழைய நினைவுகளை அசை போட முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com5